Pages

30.6.10

மாறுபட்ட மனிதர்களில் 
மகத்தான  மனிதன்  நான் ,,,,,,எப்போதும் மாறாத
மண்வாசனை நான் ,,,,,,,,,,,,

அன்பு நண்பர்களே நான் படிக்கும் போது எழுதுய கவிதை ,,,,,,,,,,,,,,,இது எல்லாம்

காத்திருங்கள்

வேங்கை புலி

பதறாதே மனமே பதறாதே ,,,,,,,,,,,
எது வந்தாலும் எதிர்கொள்
எழுச்சியோடு  வேங்கை புலியான உனக்கு,,,,,,,,,,,
வெற்றி நிச்சயம் ,,,,,,,,,

அன்புடன் .........
ப.கெளதம்