கல்றையின் ,,,,,
கல்யாண மேடை
ப.கெளதம்
பதறாதே மனமே பதறாதே எது வந்தாலும் எதிர்கொள் எழுச்சியோடு வேங்கை புலியான உனக்கு வெற்றி நிச்சயம் அன்புடன் ......... ப.கெளதம்
17.7.10
பலவீனம்
இம்சையாகிறது இதயம்
இன்னல்களை சந்திக்கும் போது,,,,
அதனால் அது இமையமாக தெரிகிறது
ப. கெளதம்
இன்னல்களை சந்திக்கும் போது,,,,
அதனால் அது இமையமாக தெரிகிறது
ப. கெளதம்
காகம்
ஒவ்வொரு முறையும் நினைப்பது உண்டு
ஒற்றுமையாக வாழவேண்டும் என்று
ஒற்றுமையாக வாழவேண்டும் என்று
Subscribe to:
Comments (Atom)