Pages

17.7.10

காதல்

கல்றையின் ,,,,,
கல்யாண மேடை

ப.கெளதம்

பலவீனம்

இம்சையாகிறது இதயம்

இன்னல்களை சந்திக்கும் போது,,,,
அதனால் அது இமையமாக தெரிகிறது



ப. கெளதம்

நிழல்

கற்பனைகள் பல
கனவில் காண்பதற்கு மட்டும்

காகம்

ஒவ்வொரு முறையும் நினைப்பது உண்டு
ஒற்றுமையாக வாழவேண்டும் என்று