Pages

14.8.10

விசித்திர கண்

உறங்காமல் இருக்கும்போது
உலகத்தை பார்,,,,
உறங்கும் போது உன்னை பார்
உலகம் தெரியும்
உண்மை புரியும்
ப .கெளதம்         

No comments:

Post a Comment