Pages

14.8.10

kadhal

கசங்கிய கருப்பு
கலங்கிய கண்கள்
கதறுகிறது மனசு

காதல் எனும் காவியத்தால்
கலங்க பட்டேன்
இன்று காற்றாடியில
தொங்கி கொண்டுருக்கிறேன்

காதலை விட்டு  காலத்தை விட்டு
கல்லறையை நோக்கி ,,,,,
காளையர்கள் செய்த
காமளிலையால் இன்று கல்லறைஇக்கு
கல்லறைக்கு செல்கிறேன்

அதலால் காதல் செய்யாதிர்கள் ,,,,,,,,,
ப கெளதம்

No comments:

Post a Comment