கசங்கிய கருப்பு
கலங்கிய கண்கள்
கதறுகிறது மனசு
காதல் எனும் காவியத்தால்
கலங்க பட்டேன்
இன்று காற்றாடியில
தொங்கி கொண்டுருக்கிறேன்
காதலை விட்டு காலத்தை விட்டு
கல்லறையை நோக்கி ,,,,,
காளையர்கள் செய்த
காமளிலையால் இன்று கல்லறைஇக்கு
கல்லறைக்கு செல்கிறேன்
அதலால் காதல் செய்யாதிர்கள் ,,,,,,,,,
ப கெளதம்
No comments:
Post a Comment