Pages

4.2.11

மாப்ளைக்கு
10 சவரன்க
பொண்ணுக்கு
50 போடுங்க
கண்டிப்பா கார்
வேணுங்க ,,,,
மத்தது பண்டம் பொருள் எதும் வேணாமுங்க
வேணாமுங்க என்று
சொன்னவுடன் கொஞ்சம்
சந்தோசம் தான் பொன்னோடு
அப்பாவுக்கு
,,,மாப்ளை அப்பா சொல்லுவர்
நானே எவலநேரம்
பேசுறது ,,,அடி பங்குஜம்
கேகுரத கேளுடி
பண்டம் பொருள் எதும்
வேணாமுங்க
ரொக்கமா 3 லட்சம்
போதும் என்பாள் ,,,,,
இது எல்லாத்துக்கும் சம்மதம் சொன்னார்
தந்தை ,,,,,
கொஞ்சம்
சலசலப்பு
பொட்டியா இருந்த
பொண்ணு பொங்கி
எழுந்தால் ,,,புதுமை பெண்
எல்லாம் குடுத்ரோம்ங்க
காலையில எனக்கு
காபி குடுகுரதுலருந்து
என் பாவாடை துவைகறது
கால் அமுக்கி ,,,,
பண்ட பாத்திரம் கழுறது
மொத நீங்க செய்யனும்
எனக்கு சுகம் தேவைப்படும் போதுதான்
தாபத்தியம் ,,,,,,,என்றுரைத்தால்
சரியாய் இருந்தா தட்டு மாத்துவோம்
என்றால் ,,,,
மாப்பிளை
சொன்னான்
மேல ஒரு 10 சவரன் குடுங்க
எல்லாத்தியும் நானே செய்றேன் ,,,,,,,,,,,,,,,
?????????????ப.கெளதம்

No comments:

Post a Comment