அதி காலை
அழகா கூவும்
குயில் ஓசை
அதுக்கு போட்டியா
சேவலின்
கொக்கரோ கோ சத்தம
வண்டுகளின்
ரீங்கார ஒலி
கானாங் கோழியின்
கர முரா
சத்தம்
எங்கோ ஓலம் மிடும்
நரியின் ஓலம்
காளை களின்
பெரும் மூச்சி சத்தம்
விட்டுவிட்டு விட்டு
கேக்கும் சைக்கள் பெல்
சத்தம்
அப்பாவின்
அதிகாலை தொண்டை கணைக்கும்
சத்தம்
வாய்விட்டு
படிக்கும் என் சகோதர
சகோதிரிகள்
சலசலப்பு சத்தம்
ஆல் இந்தியோ
ரேடியோ
செய்திகள் வாசிப்பது
சரோஜ் நாராயண சாமி
சத்தம்
பால்
கறக்கும் சொயிங் சொயிங்
சத்தம்
அடி பம்பில்
தண்ணி அடிக்கும் கீச் கீச்
சத்தம்
எல்லாத்தியும்
கேட்டு கொண்டுதான்
படுதுருப்பேன்
எங்க அப்பா
என்னை எழுப்பும் வரை ,,,,,,,,,,,,ப . கெளதம் பத்மநாபன்
அழகா கூவும்
குயில் ஓசை
அதுக்கு போட்டியா
சேவலின்
கொக்கரோ கோ சத்தம
வண்டுகளின்
ரீங்கார ஒலி
கானாங் கோழியின்
கர முரா
சத்தம்
எங்கோ ஓலம் மிடும்
நரியின் ஓலம்
காளை களின்
பெரும் மூச்சி சத்தம்
விட்டுவிட்டு விட்டு
கேக்கும் சைக்கள் பெல்
சத்தம்
அப்பாவின்
அதிகாலை தொண்டை கணைக்கும்
சத்தம்
வாய்விட்டு
படிக்கும் என் சகோதர
சகோதிரிகள்
சலசலப்பு சத்தம்
ஆல் இந்தியோ
ரேடியோ
செய்திகள் வாசிப்பது
சரோஜ் நாராயண சாமி
சத்தம்
பால்
கறக்கும் சொயிங் சொயிங்
சத்தம்
அடி பம்பில்
தண்ணி அடிக்கும் கீச் கீச்
சத்தம்
எல்லாத்தியும்
கேட்டு கொண்டுதான்
படுதுருப்பேன்
எங்க அப்பா
என்னை எழுப்பும் வரை ,,,,,,,,,,,,ப . கெளதம் பத்மநாபன்

No comments:
Post a Comment