Pages

14.8.10

kadhal

கசங்கிய கருப்பு
கலங்கிய கண்கள்
கதறுகிறது மனசு

காதல் எனும் காவியத்தால்
கலங்க பட்டேன்
இன்று காற்றாடியில
தொங்கி கொண்டுருக்கிறேன்

காதலை விட்டு  காலத்தை விட்டு
கல்லறையை நோக்கி ,,,,,
காளையர்கள் செய்த
காமளிலையால் இன்று கல்லறைஇக்கு
கல்லறைக்கு செல்கிறேன்

அதலால் காதல் செய்யாதிர்கள் ,,,,,,,,,
ப கெளதம்

உன்னை நினைத்தாலே
இரண்டு பட்டது மனம்
ஒன்று நெருப்பு
மற்றொன்று நீர்

ப .கெளதம்

வெண் துளி

நீ
சிரித்த போது
சிந்திய வெண் துளிகளில்
சிதறியது என் மனம்

விசித்திர கண்

உறங்காமல் இருக்கும்போது
உலகத்தை பார்,,,,
உறங்கும் போது உன்னை பார்
உலகம் தெரியும்
உண்மை புரியும்
ப .கெளதம்         

கசங்கிய காகிதம்

கசங்கிய
பல காகிதத்தில்
கவி பாடும்
என் கவிதைகள்,,,,,,,,,,,,, 

 ப. கெளதம்