கண்களால் உன்னை காயபடுத்தி
கைகள் உன்னை தீண்டும்போது
நாம் காதலை விட்டு காமத்திற்கும்
மாறுவோம் அப்போது கைகள்
கட்டுபாட்டை மீறி உன்னை கட்டியணைத்து
கட்டிலுக்கு தள்ளும்போது ,,,,,,,,,,
என் காதோடு காதாக கூறுவாய்
திருமணதிற்கு பிறகு என்று ,,,
வெறும் வார்த்தைகளால் மட்டும்
இப்படி கூறிவிட்டு என்னை வாரியணைத்து
வந்தகாலம் ,,,,பாடுவதை மட்டும் நிறுத்த மாட்டாய்
தித்திக்கும் இவ் இன்பத்தை இவிரவிலே ,,,
திகட்ட திகட்ட தின்றுவிட்டு ,,,,,,,,,,
என் திசை நோக்கி செல்வேன் ,,,,,,,,
நீ திக்கு திசை தெரியாமல்
தின்றாடுகிறாய்,,,,,,,,,,,,,,,,,

No comments:
Post a Comment