பதறாதே மனமே பதறாதே எது வந்தாலும் எதிர்கொள் எழுச்சியோடு வேங்கை புலியான உனக்கு வெற்றி நிச்சயம் அன்புடன் ......... ப.கெளதம்
9.1.11
நண்பேன் டா
நீ
சிந்திய சிரிப்பில்
சிணுங்கிய உன் கண்ண குழிகள்
கவரும் நம் நட்பு வட்டாரங்களை,,,
நண்பர்கள் விசேஷத்திற்கு சென்றால்
அது நமக்கு தான் விஷேசம்
பந்தியில் ஒரே இலையில் நாம்
சாப்பிடும் போது அனைவரும் கண்களும்
நம் திசை நோக்கித்தான் படரும்
ஒரே சிகரட்டை மாற்றி மாற்றி அடித்து
நம் நட்பை நிலை படுதிக்கொண்டோம்
பீர் பாட்டில்களில் மாறி மாறி பதித்த நம் விஷேச உதடுகள்
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்
நீயும் நானும் செய்த சேட்டைகளை ,,,,,,
இப்படி அனைத்துலும் பங்குபோட்டு கொண்டு .
மரணத்தில் மட்டும் என்னை தன்னம் தனியாக விட்டுவிட்டாயே
நீ
மண்ணுக்குள் மண்ணாகி போனாலும்
என் மனதில்
மங்கி போகாமல் இருக்கிறாய்
என் ஆருயிர் நண்பனே ,,,,,,,,,,,,,
ப. கெளதம்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment