சும்மாவா வந்தது சுதந்திரம் ,,,,,,,,,,!
சும்மாவா வந்தது சுதந்திரம் ,,,,,,,,,,!
(பள்ளி மாணவனாக இருக்கும் போது முதல் பரிசு தட்டி சென்ற கவிதை 9 th படிக்கும் போது )
சும்மாவா வந்தது சுதந்திரம்
...இல்லை சோம்பி திரிந்ததால் வந்ததா
சுமாமாவும் வரவில்லை
சுதத்திரம் ,
சோம்பி திரிந்ததாலும்
வரவில்லை ,,,
கண் இருந்ததும் குருடராய்
காது இருந்தும் செவிடராய்
வாயு இருந்தும் ஊமைகளாய்
சுதந்திரம் என்பது என்னவென்று
அறியாமல் உறங்கிகிடந்தோம்
அபோது எங்கிருந்தோ பல குரல்கள்
விடுதலை விடுதலை என முழக்கமிட்டன
அந்த குரலுக்கு உரியவர்கள்தான்
நம் நாட்டு முன்னோர்கள்
நமக்கு சுதந்திரம் வாங்கி குடுத்த தேச பக்தர்கள்
சிறையில்
செக்கு இழுத்து
செங்கல் உடைத்து
ரத்தத்தை சிந்தியல்லவா
வந்தது சுதந்திரம் ,,,,
சும்மா எனும் பேச்சிக்கே
இடமில்லை சுமையை
சும்ந்ததினல்தான் வந்தது சுதந்திரம்
ப. கெளதம்
No comments:
Post a Comment