Pages

15.2.11

நண்பனே

என் ஆருயிர்
நண்பனே
16 வருடமாக பழகினாயே
உன்னை இன்றோடு விட்டேருகிறேன்
உன்னை விடாவிட்டால்
என்னை நான் இழக்க நேரிடும்
பல வருடம்
உன்னை விட்டு பிரிந்த
அனுபவமும் உண்டு
தோல்வி வரும்போதலாம்
தோல் கொடுத்தாயே
யாரும் ஆறுதல் சொன்னாலும்
அடையாத என் மனம்
நீ
வந்தால் மட்டுமே ஆறுதல்
அடையுமே
சந்தோசத்திலும்
துக்கத்திலும்
பங்கு போட்டு கொண்டாய்
என் கைக்குள்
சிக்கி தவிக்கும் போதுல்லாம்
உன் கோவத்தை
கொஞ்சம் கொஞ்சம்மாக
என் நெஞ்சுக்குள்
செருகினாயே ,,,,,,,,,,
உனக்குள் ,,பல
நஞ்சுகளை
வைதுருந்தாய்
அதை எனக்குள்
விதைதிருந்தாய்
விளையாட்டாய்
விலையாட்டை
விளையாடும்போது
அது வினையில் போய்
முடிந்தது ,,,,,,,,
மீண்டும்
நீ விளையாட்டை
ஆரம்பிக்கும் முன்
நான் விட்டேருகிறேன்,,,,,,,,,உன்னை ,,,,,,,,,,ப. கெளதம்

No comments:

Post a Comment