Pages

20.2.11

ஈன்றெடுத்தாள்
ஈழம் வேந்தனை
ஈழ தமிழச்சி
ஈழத்தில்
வளர்த்திட்டாய்
பெரும் புலியை ,,,,
புலியை
பெற்றெடுத்த பெருமையும்
உன்னையே சேரும் 
காத்திரு ,,,,,,கல்லறையில்
எங்கள் கால்களும் கடைசியில்
அங்குதான் வந்து சேரும்
வரும் முன் தனி
ஈழத்தை பெற்றெடுப்போம்
அதுதான் நாங்கள் செய்யும்
கண்ணீரஞ்சலி ,,,,,,,,,,,,
வீர தாயிக்கு!
ப. கெளதம்


No comments:

Post a Comment