Pages

13.3.11

ஈழம்

ஈழத்திற்கு
ஈடு
வேறு ஏது
ஈன்றேடுப்போம்
ஈழத்தை

ஈன இந்தியா
இருக்கும் போது
ஈழத்தை என்று எடுப்போம்

குள்ள நரிகளும்
குரங்கு கூட்டங்களும்
உள்ள இந்த இந்தியாவில்
மனித இனத்துக்கு
மதிப்பு ஏது,,,

ஆழிபேரலை
ஒன்று வருவதுற்குள்
ஈழத்தை
அமைத்திட்டாள்
எல்லாம் நன்றாகும்
இயற்கைக்கு
ஏது
ஈழம் / சிங்களம்
பாகு பாடு

இருக்கும்
காலம் வரை
இன்பமாக இருக்கட்டுமே
என் ஈழத்து
சகோதர சகோதிரிகள்

இந்தியாவே
உன்னால் முடியும்
ஈழத்தை அமைக்க

அதை  ஏன்
 மறுக்கிறாய்
வெருக்குறாய்
வேர் அறுக்கிறாய்

உள்ளத்தில் நல்ல உள்ளம்
அது எங்கள் உள்ளம்

தமிழன்
செய்த தவறுதான்
என்ன ?

எத்தனை
வருடம்
போராடுவோம் ,,,

ஈழத்தை
ஈன்று கொடு எங்களுக்கு
பின்பு பார்
சீருவானா
சீனன்
பக்கம் வருவான
பாகிஸ்தான் ,,,,,,
அன்று
கியூபாவுக்கு
ஒரு
ரஷ்யா
ஈழத்துக்கு
ஒரு
இந்தியா என்று
என்று வரும்
நீ
வம்பில்
வசமா
சிக்கி உள்ளாய்
ஒரு பக்கம்
சீனா
மறு பக்கம்
ஸ்ரீலங்கா
உனது அரசியல்
போதும்
உண்மையை உணர்ந்து
மாறி விடு
இல்லையேல்
ஈழத்தில் இறந்தது போல்
இந்தியாவிலும் ,,,,,,,,நடக்க நேரிடும்
வா
எங்களுடன்
சேர்ந்துவிடு ,,,,,,,,,,,,,
காத்திருக்கிறோம் கம்பிக்குள்
ப. கெளதம்















No comments:

Post a Comment