எட்டு எழுத்து
கொண்டவனே
எட்டு பதிப்பு
படைத்தவனே
நீ
அட்டையில் அசத்துவாய்
அரசியல் வாதிகளை
அலற வைப்பாய் ,,,,
உனக்கோ வயது
83
எத்தனை
வயதானலும்
உன்
வாசகர்களை
வசியப்படுதுவாய்
சுட்டியாய்
இருக்கும் போது
நீ தான் ,,,
வாலிபனாக
இருக்கும் போது
நீ தான் .
என்னவளுக்கும்
நீ தான் .
என் தந்தைக்கும்
நீ தான் .
அண்ணனுக்கும்
நீ தான்
என்
அன்னைக்கும்
நீ தான் ,,,,,,,,,
ப . கெளதம்

No comments:
Post a Comment