Pages

28.7.11

என்ன பதில் சொல்வேன்

என் மகன்
 வளர தொடங்கிவிட்டான்
பேச ஆரம்பித்தவுடன்
வினவுவான்
நம்
ஈழத்து
உறவுகள் இறந்ததை
நீங்க
எல்லாம் இருந்தும்
எப்படி அவர்களை
இறக்க விட்டீர்கள்
என்று கேட்டால்
வக்கு
இல்லாத வாலிபன்
நான் என்ன பதில்
சொல்வேன்
ஈழம் வேண்டும்
நமக்கு ,,,
வருங்காள பிள்ளைகளுக்கு
நெஞ்சை நிமிர்த்து
 சொல்லவேண்டும்
வீர மரணம் அடைந்து
பெற்றோம்
ஈழத்தை
என்று
இல்லை என்றால்
என் மகன்
வீர பிரபாகரனாக
வளர்க்கபடுவான் (அல்ல )
வளர்வான் ,,,ப,கெளதம்


1.7.11

எங்கிருந்தோ,
ஒருவன்
உரு வாக்கினான்
முக புத்தகத்தை
அதை நமக்குள்
...கரு வாக்கினான்
தெருவில்
நடந்து போகும் போது
கூட சந்திக்காத
நம் விழிகள்
கனி பொறியில்
கவிதையும்
வீர உறையும்
நம் கைகளையும்
ஒன்று சேர்க்கிறது
அது இன்று ,,,
ஒரு இயக்கமாக
மாறுகிறது

கடலில் எப்போதும் அலை
ஜூன் 26
மட்டும்
தமிழன் அலை
அதுதான்
பேரலை
தோழியும்
தோழனும்
அப்பாவும்
அம்மாவும்
அண்ணனும்
தம்பியும் ,,,,
உறவுகள் எத்தனையோ
அத்தனையும் அங்கு வருவார்கள்
அடி மனம் கதற
கண்கள் குளம் மாக
கண்ணீர்கள் கடலில்
கலக்கும் ,,,என்
உறவுகளுக்கு
நினைவு அஞ்சலி
செலுத்துவோம் ,,,,,,,,
வாருங்கள் என் உறவுகளே ,,,
(ப.கெளதம் , )

தீர்வு ,,,,தனி ஈழம் ,,,,

"ஐ.நா ,,,,வை ,,,
நம்ப மாட்டோம்
இந்தியாவையும்
நம்ப மாட்டோம்
ஐ.நா ,,,,வை ,,,
நம்பினால் ,,
என்ன கிடைக்கும்
வவுத்துக்கு வேண்டும் என்றால்
சோறு கிடைக்கும்
எங்கள் மானம்
காக்க படுமா ....
இல்லை ,,,,
இறந்தவர்கள் தான்
உயிருடன் வருவார்களா
கற்பை இழந்த என் சகோதிறிர்கள்
கற்ப்பு கிடைக்குமா ,,,
மார்பில் விளையாடிய
எங்கள் மகன்கள்
மீண்டும் வருவார்களா
ஏதும் வரபோவதில்லை
மானமே போன பிறகு
எங்களுக்கு ,,,
சோறு எதற்கு
எதற்காக ,,இதெல்லாம்
நாங்கள் இழந்தோம் ...
உறிமைக்காகவும் ,,,
ஈழம் விடுதலைக்காகவும்
இழந்து நிற்கிறோம் ,,,,
எதற்காக
எல்லாம் இழந்தோமோ
அது தான் எங்களுக்கு
தீர்வு ,,,,தனி ஈழம் ,,,,
தனி ஈழம் ,,
தனி ஈழம்
ப.கெளதம்