Pages

1.7.11

எங்கிருந்தோ,
ஒருவன்
உரு வாக்கினான்
முக புத்தகத்தை
அதை நமக்குள்
...கரு வாக்கினான்
தெருவில்
நடந்து போகும் போது
கூட சந்திக்காத
நம் விழிகள்
கனி பொறியில்
கவிதையும்
வீர உறையும்
நம் கைகளையும்
ஒன்று சேர்க்கிறது
அது இன்று ,,,
ஒரு இயக்கமாக
மாறுகிறது

கடலில் எப்போதும் அலை
ஜூன் 26
மட்டும்
தமிழன் அலை
அதுதான்
பேரலை
தோழியும்
தோழனும்
அப்பாவும்
அம்மாவும்
அண்ணனும்
தம்பியும் ,,,,
உறவுகள் எத்தனையோ
அத்தனையும் அங்கு வருவார்கள்
அடி மனம் கதற
கண்கள் குளம் மாக
கண்ணீர்கள் கடலில்
கலக்கும் ,,,என்
உறவுகளுக்கு
நினைவு அஞ்சலி
செலுத்துவோம் ,,,,,,,,
வாருங்கள் என் உறவுகளே ,,,
(ப.கெளதம் , )

No comments:

Post a Comment