"ஐ.நா ,,,,வை ,,,
நம்ப மாட்டோம்
இந்தியாவையும்
நம்ப மாட்டோம்
ஐ.நா ,,,,வை ,,,
நம்பினால் ,,
என்ன கிடைக்கும்
வவுத்துக்கு வேண்டும் என்றால்
சோறு கிடைக்கும்
எங்கள் மானம்
காக்க படுமா ....
இல்லை ,,,,
இறந்தவர்கள் தான்
உயிருடன் வருவார்களா
கற்பை இழந்த என் சகோதிறிர்கள்
கற்ப்பு கிடைக்குமா ,,,
மார்பில் விளையாடிய
எங்கள் மகன்கள்
மீண்டும் வருவார்களா
ஏதும் வரபோவதில்லை
மானமே போன பிறகு
எங்களுக்கு ,,,
சோறு எதற்கு
எதற்காக ,,இதெல்லாம்
நாங்கள் இழந்தோம் ...
உறிமைக்காகவும் ,,,
ஈழம் விடுதலைக்காகவும்
இழந்து நிற்கிறோம் ,,,,
எதற்காக
எல்லாம் இழந்தோமோ
அது தான் எங்களுக்கு
தீர்வு ,,,,தனி ஈழம் ,,,,
தனி ஈழம் ,,
தனி ஈழம்
ப.கெளதம்
நம்ப மாட்டோம்
இந்தியாவையும்
நம்ப மாட்டோம்
ஐ.நா ,,,,வை ,,,
நம்பினால் ,,
என்ன கிடைக்கும்
வவுத்துக்கு வேண்டும் என்றால்
சோறு கிடைக்கும்
எங்கள் மானம்
காக்க படுமா ....
இல்லை ,,,,
இறந்தவர்கள் தான்
உயிருடன் வருவார்களா
கற்பை இழந்த என் சகோதிறிர்கள்
கற்ப்பு கிடைக்குமா ,,,
மார்பில் விளையாடிய
எங்கள் மகன்கள்
மீண்டும் வருவார்களா
ஏதும் வரபோவதில்லை
மானமே போன பிறகு
எங்களுக்கு ,,,
சோறு எதற்கு
எதற்காக ,,இதெல்லாம்
நாங்கள் இழந்தோம் ...
உறிமைக்காகவும் ,,,
ஈழம் விடுதலைக்காகவும்
இழந்து நிற்கிறோம் ,,,,
எதற்காக
எல்லாம் இழந்தோமோ
அது தான் எங்களுக்கு
தீர்வு ,,,,தனி ஈழம் ,,,,
தனி ஈழம் ,,
தனி ஈழம்
ப.கெளதம்

No comments:
Post a Comment