என் மகன்
வளர தொடங்கிவிட்டான்
பேச ஆரம்பித்தவுடன்
வினவுவான்
நம்
ஈழத்து
உறவுகள் இறந்ததை
நீங்க
எல்லாம் இருந்தும்
எப்படி அவர்களை
இறக்க விட்டீர்கள்
என்று கேட்டால்
வக்கு
இல்லாத வாலிபன்
நான் என்ன பதில்
சொல்வேன்
ஈழம் வேண்டும்
நமக்கு ,,,
வருங்காள பிள்ளைகளுக்கு
நெஞ்சை நிமிர்த்து
சொல்லவேண்டும்
வீர மரணம் அடைந்து
பெற்றோம்
ஈழத்தை
என்று
இல்லை என்றால்
என் மகன்
வீர பிரபாகரனாக
வளர்க்கபடுவான் (அல்ல )
வளர்வான் ,,,ப,கெளதம்
வளர தொடங்கிவிட்டான்
பேச ஆரம்பித்தவுடன்
வினவுவான்
நம்
ஈழத்து
உறவுகள் இறந்ததை
நீங்க
எல்லாம் இருந்தும்
எப்படி அவர்களை
இறக்க விட்டீர்கள்
என்று கேட்டால்
வக்கு
இல்லாத வாலிபன்
நான் என்ன பதில்
சொல்வேன்
ஈழம் வேண்டும்
நமக்கு ,,,
வருங்காள பிள்ளைகளுக்கு
நெஞ்சை நிமிர்த்து
சொல்லவேண்டும்
வீர மரணம் அடைந்து
பெற்றோம்
ஈழத்தை
என்று
இல்லை என்றால்
என் மகன்
வீர பிரபாகரனாக
வளர்க்கபடுவான் (அல்ல )
வளர்வான் ,,,ப,கெளதம்
1 comment:
உள்ள குமுறல் வார்த்தைகளீல்
Post a Comment