Pages

28.1.11

பாரதி யார் ?

பாரதி யார் ?
யார் இந்த பாரதி
பாட்டிருக்கு
ஒரு
புலவன்
தமிழ் நாட்டிற்கு
ஒரு நல்ல
கவிஞ்சன் ,,,
எட்டயபுரத்தில்
பிறந்த ஒரு இளம் சிங்கம்
நீ
வாழும் காலத்தில்
நான் இல்லையே !
உன்னை
நான் எங்கு
தேடுவேன்
மறு ஜென்மம்
என்பார்களே
அதுல்லாம்
பொய்யோ !
என்
கண்ணீர் கரைபுரண்டு
ஓடுகிறதே ,,,
இன்று கயவர்கள்
நம் நாட்டில்
கபடி ஆடுகிறார்களே ?
எப்போது
வருவாய்
யாரு வழியில்
வருவாய்
இன்று
இருக்கும்
கவிஞ்சர்கள்
கயவர்களுக்கு
அல்லவா
கவிதை எழுதிகிறார்கள் !
பாரதி
உன் பெயரை
சூடியவர்கள்
எல்லாம்
உன்னையே
அறியமால்
இருகிரார்களே
ஐயோகோ
நான்
என்ன செய்வேன்
ஏது செய்வேன் ,,,
உன் குடும்பத்தை
வறுமையில் வாட்டி
வகை வகையாக
இந்த மானம் கெட்ட மக்களுக்கு
கவிதை படைத்தாயே!
உனது வாரிசு
எங்கே ,,,
எப்படி இருக்கிறார்கள்
ஒன்றுமே
தெரியவில்லையே ...
காந்தியை
எதிர்த்தாய்
அன்று
துணை போக யாரும் இல்லையே
உனக்கு
இன்று காந்தி வாரிசு
இல்லாமல் நம் இந்தியா
இல்லையே
உனது குற்றம்
ஒன்றும் மில்லை
நீ
தமிழனாக
பிறந்தாயே
அதுதான் குற்றம்.......?
ப. கெளதம்











No comments:

Post a Comment